எத்துனைப் பெரிய வெகுசனமக்களின் போராட்டமானாலும், அஃது ஒரு சிறிய ஆயுதக்குழுவின் போராட்டத்தை ஒருபோதும் மேவி சமப்படுத்திவிட கூடாது. சமன்படுத்திவிட முடியாது என்பதே உண்மையும் கூட. இஃது வல்லாதிக்கவாதிகளால் கடைபிடிக்கப்படும், அல்லது நிர்மாணிக்கப்பட்ட ஒரு விதி. பண்பட்ட நிலையில் உரிமைக்காகப் போராடும் ஓர் மக்கள் கூட்டம் தன்னிச்சையாக உருக்கொள்ளும் போராட்டங்களில் ஓர் வடிவமது.
ஒவ்வொரு அரசியல் வழி உரிமைப் போராட்டங்களும், ஆயுத வழி சுதந்திரப்போராட்டமாக பரிணமிப்பதற்கு இவ்விதியே காரணம். இந்த இயற்க்கைவிதியை போராடும் எந்தவொரு இனமும் அசட்டை செய்து விட முடியாது.
ஊருக்கு மத்தியில் குந்தியிருக்கும் காளியோ, அல்லது எல்லையில் நிற்கும் ஐயனாரோ, கையில் ஆயுதமில்லாமல் நமக்கு காட்சி தருவதில்லை. இவர்கள் அக்காட்சியுனூடாக நமக்கு உணர்த்துவதும் மேற்க்குறிப்பிட்டதைத்தான்.
" இன்றைய உலக ஒழுங்கை பலமே தீர்மானிக்கின்றது" என மேதகு அவர்களும் அதையேத்தான் சுட்டிக்காட்டுகிறார் .
வலியது வாழும், என்ற இயற்க்கை விதி, சின்ன மீனை பெரிய மீன் விழுங்கும் என்ற சாணக்கியனின் சொற்கள் அனைத்தும் மேற்க்குறிப்பிட்டத்தை தான் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றது.
ஆக, தமிழர்கள் ஓர் இனமாக தங்களை காத்துக்கொள்ளவேண்டுமானால் அவர்கள் வரலாற்றில் இழந்த சேனையை மீண்டும் கட்டவேண்டும்.
ஒவ்வொரு அரசியல் வழி உரிமைப் போராட்டங்களும், ஆயுத வழி சுதந்திரப்போராட்டமாக பரிணமிப்பதற்கு இவ்விதியே காரணம். இந்த இயற்க்கைவிதியை போராடும் எந்தவொரு இனமும் அசட்டை செய்து விட முடியாது.
ஊருக்கு மத்தியில் குந்தியிருக்கும் காளியோ, அல்லது எல்லையில் நிற்கும் ஐயனாரோ, கையில் ஆயுதமில்லாமல் நமக்கு காட்சி தருவதில்லை. இவர்கள் அக்காட்சியுனூடாக நமக்கு உணர்த்துவதும் மேற்க்குறிப்பிட்டதைத்தான்.
" இன்றைய உலக ஒழுங்கை பலமே தீர்மானிக்கின்றது" என மேதகு அவர்களும் அதையேத்தான் சுட்டிக்காட்டுகிறார் .
வலியது வாழும், என்ற இயற்க்கை விதி, சின்ன மீனை பெரிய மீன் விழுங்கும் என்ற சாணக்கியனின் சொற்கள் அனைத்தும் மேற்க்குறிப்பிட்டத்தை தான் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றது.
ஆக, தமிழர்கள் ஓர் இனமாக தங்களை காத்துக்கொள்ளவேண்டுமானால் அவர்கள் வரலாற்றில் இழந்த சேனையை மீண்டும் கட்டவேண்டும்.